கொழும்பில் தனிமையில் வசித்து வந்த பெண்மணி கொலை!
கொழும்பு தலங்கம பெலவத்தை பத்தரமுல்லை பிரதேசத்தில் வசித்து வந்த 72 வயதான பெண்மணியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு,பொருட்களை கொள்ளையிட்ட இரண்டு பேர் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேக நபரான நழுவா என்ற நபர் போதைப் பொருள் தொடர்பான குற்றத்திற்காக சிறைக்கு சென்று பிணையில் விடுதலையானவர். ஆடை தொழிற்சாலையில் தொழில் புரிந்து வந்த பெண்மணி கொல்லப்பட்ட பெண்மணி தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளதுடன் சுகவீனமான நிலைமையிலும் தலங்கம பிரதேசத்தில் உள்ள … Continue reading கொழும்பில் தனிமையில் வசித்து வந்த பெண்மணி கொலை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed